follow the truth

follow the truth

July, 2, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வடமேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக ரஞ்சித் ஆரியரத்ன

வடமேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக ரஞ்சித் ஆரியரத்னவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

ஜனவரி இறுதி வாரத்தில் அமைச்சரவை மாற்றம்..

பல மாதங்களாக தாமதமாகி வந்த அமைச்சரவை மாற்றத்தை ஜனவரி இறுதி வாரத்தில் மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, புதிதாக 12 அமைச்சரவை அமைச்சர்கள் அங்கு நியமிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது....

“ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒருபோதும் கூட்டு சேரமாட்டோம்”

ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமது கட்சி ஒருபோதும் கூட்டணி அமைக்காது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கிறீர்களா என...

மின் கட்டண திருத்த பரிந்துரை அடுத்த வாரம்

புதிய மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நேற்று (02) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அதன் பரிசீலனை எதிர்வரும் வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்...

“IMF தாமதத்திற்கு காரணம் ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தமே”

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பின்னர் பல நாடுகள் இலங்கையிலிருந்து விலகியிருப்பதே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதில் தாமதம் ஏற்பட காரணம் என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள்...

அவிஷ்க மீண்டும் அணிக்கு

இன்று ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடருக்காக இலங்கை அணியில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை அணி மற்றும் இந்திய அணியின் துடுப்பாட்ட...

முட்டை இறக்குமதிக்கு அனுமதி

முட்டை இறக்குமதிக்கு நேற்று (02) அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை உறுதிப்படுத்தியுள்ளார். சந்தையில் முட்டை விலையில் வரம்பற்ற விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் நேற்று (02) பிற்பகல் நடைபெற்ற...

பாராளுமன்றம் வியாழனன்று கூடுகின்றது

இந்த வருடத்தின் முதலாவது பாராளுமன்றக் கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். அன்றைய தினம் புனர்வாழ்வு பணியக சட்டமூலம் மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட...

Must read

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின்...

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை...
- Advertisement -spot_imgspot_img