முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள...
எதிர்காலத்தில் அரிசி, தேங்காய் மற்றும் மீன் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார்.
தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் துறைகளை மேம்படுத்துவது தனது அமைச்சகத்தின் பங்கு...
பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக விவசாய நிலங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்துள்ளமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் முறையான ஒரு திட்டத்தை...
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சி.சி) இன்று (24) அறிவித்த 2024 டெஸ்ட் அணியில் கமிந்து மென்டிஸ் இடம்பெற்றுள்ளார்.
இந்தக் அணியில் கமிந்து மென்டிஸ் 6வது இடத்தில் உள்ளார்.
அதேபோல், 2024 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணியின்...
மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அதன்...
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும், மூத்த ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் அனிஸ்டனுக்கும் இடையிலான உறவு குறித்த வதந்திகள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த உரையாடலுக்கு மத்தியில், முன்னாள் முதல்...
பல மசாலாப்பொருட்களின் தாயகமாக இலங்கை உள்ளது. இலங்கையில் எண்ணற்ற மசாலா பொருட்கள் இருந்தாலும் ஏலக்காய் "மசாலாவின் ராணி" என்று அழைக்கப்படுகின்றது.
இந்த மசாலா பல நூற்றாண்டுகளாக மருத்துவம் மற்றும் சமையலில் முக்கியமானதாக இருந்து வருகிறது....
சீனா இப்போது பல்வேறு துறைகளிலும் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கக்கூடிய செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சோதனையைச் சீனா வெற்றிகரமாகச்...