follow the truth

follow the truth

May, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

முல்லைத்தீவில் இந்தியக் கலைஞர்கள் பங்குபற்றும் மாபெரும் இசை நிகழ்ச்சி

தென்னிந்திய இசைக் கலைஞர்களின் பங்குபற்றலுடன் முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இசைநிகழ்ச்சியொன்று இன்று முல்லைத்தீவு – பாண்டியன்குளத்தில் நடைபெறவுள்ளது. முல்லைத்தீவு – பாண்டியன்குளம் - கரும்புள்ளியான் விளையாட்டுத் திடலில் இன்று மாலை 6 மணிக்கு இந்த...

மின் கட்டண குறைப்பு தொடர்பில் மேலும் கால அவகாசம்

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை மேலும் இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளது. கடந்த 8ஆம் திகதி வரையில் மின்சாரக் கட்டணக் குறைப்பு...

பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல்...

சிறுவர்களிடையே மீண்டும் தலைதூக்கும் வைரஸ் காய்ச்சல்

இந்த நாட்களில் சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார். இந்த காய்ச்சல் ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அது...

அறுகம்பே சம்பவம் மற்றும் டிரம்பை கொல்ல முயன்ற முக்கிய சந்தேக நபர் குறித்து ஈரான் பதில்

டொனால்ட் டிரம்பைக் கொல்லும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும், நாட்டில் தங்கியிருக்கும் இஸ்ரேலியர்களைக் குறிவைத்து தாக்குதல்களைத் திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட ஃபர்ஹாத் ஷகேரிக்கு ஈரானின் வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது. இதன்படி, டொனால்ட் ட்ரம்பைக் கொல்லும் முயற்சியில் ஈரான்...

தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் தேர்தல் நாள் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள...

“தேர்தலை வெற்றி கொள்ள மட்டும் எமக்கு யாழ்ப்பாணம் தேவை இல்லை” – ஜனாதிபதி

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது. ஊடகங்களும் அதை தான் சொன்னது. நாம் வெல்வோம் என்ற செய்தி வடக்கில் சரியாக செல்லவில்லை. தேர்தலுக்கு பின்னர் எமது காரியாலயம்...

மொஸ்கோவில் உள்ள மூன்று விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது

உக்ரைன் இன்று (10) மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள மூன்று விமான நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...
- Advertisement -spot_imgspot_img