ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்பத்தில்...
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு இன்று (07) காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமானது.
இதற்கு பங்கேற்க சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயும் வருகை தந்திருந்தார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர்...
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் இன்று(07) ஆரம்பமாகிய நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை முன்வைத்தார்.
ஜனாதிபதி சபையில் உரையாற்றும் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழு சபையை...
ரயில் தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் பாதையில் இயங்கும் ரயில்கள் தாமதத்துடன் இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே கடுகதி ரயில் உலப்பனை...
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு இன்று (07) காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமானது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அங்கு 2022 ஆம் ஆண்டின்...
கடந்த ஜனவரி 22 அன்று ஜப்பானில் நடைபெற்ற "மிஸ் ஜப்பான்" போட்டியில், கரோலினா ஷீனோ (Karolina Shiino) எனும் 26 வயது இளம் பெண் பட்டம் வென்றார்.
உக்ரைன் நாட்டில் பிறந்த கரோலினா, தனது...
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஜனாதிபதி மாளிகையும், அலரி மாளிகையும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சுஹுரு வகுப்பறைகள் திட்டத்தின் 88வது கட்டத்தின் கீழ் நேற்றைய தினம் (06)...
2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7% ஆக இருந்த வரவு செலவுத் திட்ட முதன்மை பற்றாக்குறை, 2023 ஆம் ஆண்டில் முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியை உருவாக்க...