சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.
வங்காளதேசத்தில் புதிய அரசு அமைந்துள்ளதை அடுத்து, அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்து பணியாற்றும் முனைப்பில் சீனா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
"நாங்கள்...
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீன போர், தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில் விரைவில் இரண்டாவது முறையாக தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது...
மேற்காசியாவில், இந்திய கடல் பகுதியில் பல தீவுகளை உள்ளடக்கிய நாடுதான் மாலைத்தீவு.
மாலைத்தீவுக்கு முக்கிய வருவாய், இயற்கை அழகு நிறைந்த அதன் தீவுகளை காண வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து கிடைத்து வந்தது. சினிமா,...
ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி இன்று (30) இலங்கை வரவுள்ளது.
அதன்படி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் அவர்கள் ஒரு டெஸ்ட்...
ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியில் பங்குபற்றும் மக்களை நிதியமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி இன்று (30) கொழும்பில்...
வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் VAT பதிவுச் சான்றிதழை வணிக ஸ்தாபனத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்துவதை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கட்டாயமாக்கியுள்ளது.
ஒரு நிறுவனத்தின் உள்ளூர் கிளைகளிலும் சான்றிதழின் புகைப்பட நகல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று நுகர்வோர்...
களனி பல்கலைக்கழகத்தின் ஏறக்குறைய 500 மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் திஸ்ஸபுர சிறிசுமேத தேரரிடம் டெய்லி...
கொழும்பில் இன்று (30) நடைபெறவிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மத்திய கொழும்பு பிரதான...