follow the truth

follow the truth

May, 18, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதரத்தில் சித்தியடைந்த மாணவர்களை க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கு உள்வாங்குவதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான சுற்று நிருபங்கள் ஊடாக பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேலும்...

ஐக்கிய தேசியக் கட்சி காலியில் தனித்து போட்டி

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக, காலி மாவட்டத்தின் காலி மாநகர சபை உட்பட மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி இன்று(16) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. அக்கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர்...

வசந்தவை விடுவிக்கக் கோரி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று கொழும்பிற்கு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு சரியாக 150 நாட்கள் ஆகின்ற நிலையில் அதற்கு...

ஆப்கானிஸ்தானில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கொலையாளி காபூலில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து துப்பாக்கியால் சுட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆகஸ்ட் 2021 இல்...

வெல்கம – சம்பிக்க புதிய கூட்டணியில் கையெழுத்திட்டனர்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு புதிய லங்கா சுதந்திரக் கட்சியும் (நவ லங்கா நிதஹஸ் கட்சி) 43 படையணியும் இன்று (16) இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. அதன்படி புதிய லங்கா சுதந்திரக் கட்சியின்...

அதீத சொத்துக் குவிப்பு : விமலுக்கு எதிரான தீர்ப்பு பெப்ரவரி 28

சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் சொத்துக்களை சம்பாதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்தும் நடத்த முடியுமா இல்லையா...

ரயில்வே சேவையில் 3,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்

புகையிரத சேவைக்கு புதிதாக 3,000 பணியாளர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் புதிய ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். தற்போது அரச சேவைக்கு உள்வாங்கப்பட்டுள்ள 3,000...

பல் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு

அரச மருத்துவமனைகளில் பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக அரச பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் நிபுணர் டாக்டர் மஞ்சுளா ஹேரத் கூறுகையில், பல்...

Must read

உக்ரைன் போருக்கு அரசியல் தீர்வு தேவை

உக்ரைன் போரை நிறுத்தி அரசியல் தீர்வை எட்டுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்...

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை...
- Advertisement -spot_imgspot_img