follow the truth

follow the truth

May, 5, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில்

செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மோட்டார் வாகனத் திணைக்களத்தின் புதிய வழிமுறைகள் குறித்து ஊடகங்களுக்கு...

இன்று மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை அமைச்சரவைக்கு

புதிய மின் கட்டண திருத்தம் இன்று (02) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மின்சார செலவை கருத்தில் கொண்டு, தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் தற்போதுள்ள மின் கட்டணங்கள் திருத்தப்பட வேண்டும் என...

சீனாவில் வேகமெடுக்கும் கொரானா : உஷாராகும் நாடுகள்

சீனாவில் தற்போது கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரித்துள்ளது. அங்கு ஜெட் வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உட்பட அதிக நாடுகள் சீனாவில் இருந்து பயணிகளுக்கு...

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படாது

இந்த 2023ஆம் ஆண்டு ஒரு அரிசி மணியைக் கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியதில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு பருவம் தோல்வியடைந்ததன் காரணமாக 2022ஆம் ஆண்டு...

UPDATE : இன்று 11 அலுவலக ரயில்கள் இரத்து

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இன்று (02) காலை இயக்கப்படவிருந்த 11 அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. களனிவெளி பாதை, கடலோர மார்க்கம், புத்தளம் மற்றும் பிரதான பாதைகளில் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத...

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவனை

இன்று (02) முதல் 02 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மீண்டும் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பகலில் 01 மணித்தியாலமும் இரவில் 01 மணித்தியாலம் 20 நிமிடமும் மின்சாரம்...

கொழும்பு மரக்கறி ரயில் குறித்து ஜனாதிபதியின் வாக்குறுதி

நானுஓயாவிலிருந்து கொழும்புக்கு காய்கறிகளை ஏற்றிச் செல்லும் ரயிலின் பல பெட்டிகளை குளிரூட்டுவதற்கான முன்னோடித் திட்டமாக ரயில்வே திணைக்களம் தனியார் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (01) தன்னிடம்...

நாளை 60 இற்கும் மேற்பட்ட ரயில்கள் இரத்தாகலாம்

நாளை (02) 60க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் இரத்து செய்யப்படலாம் என நிலைய அதிபர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று (31) முதல் மொத்த ஊழியர்களில் சுமார் 500 பேர் ஓய்வு பெற்றதால் ஏற்பட்ட...

Must read

கடும் வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் பலி

இந்நாட்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. இதன்...

இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2,771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு...
- Advertisement -spot_imgspot_img