ஜெர்மனியில் வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை என்ற புதிய நடைமுறை நாளை(01) முதல் அமலுக்கு வர உள்ளது.
உலகம் முழுவதிலும் வாரத்தின் 5 நாட்கள் வேலை நாள், சனி, ஞாயிறு...
"புதிய கிராமம், புதிய நாடு, தொழில் முனைவோர் நாடு" என்ற கருத்தின் கீழ், 12 லட்சம் ஏழை மற்றும் மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என சமூக அதிகாரமளித்தல் துறை...
“அரச ஊழியர்களே இப்போது மிகவும் கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள், அரசாங்க ஊழியரை விட தேங்காய் பறிப்பவர் நன்றாக வாழ்கிறார்” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
அநுராதபுரம்,...
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக திருமதி அனோஜா செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பட்டதாரியான இவர், 1990 ஆம் ஆண்டு முதல் திணைக்களத்தில் பல்வேறு பதவிகளை...
பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினம் வருவதால் குறித்த விடுமுறைக்கு மறுதினம் (05ஆம் திகதி) விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில்...
நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு மீண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி அவர்களுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான்...
கடந்த 2023 அக்டோபர் 7 அன்று பலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க இஸ்ரேல் தொடங்கிய போர் தீவிரமாக 115 நாட்களை கடந்து தொடர்கிறது.
இஸ்ரேல் இராணுவ படையினர் ஹமாஸ் மறைந்திருக்கும் பலஸ்தீன காசா...