follow the truth

follow the truth

July, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வடமாகாண கடற்றொழில் துறைக்கு 500 மில்லியன் ரூபா அரசு ஒதுக்கீடு

வட மாகாணத்தில் கடற்றொழில்துறை அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்துக்கு இவ்வருடம் 80 மில்லியன்...

இன்று சுகாதார தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார நிபுணர்களின் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அண்மையில், வைத்தியர்களுக்கான DAT கொடுப்பனவை 35,000 ரூபாவினால் அதிகரிக்குமாறு...

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இரட்டிப்பாகும் கடவுச்சீட்டு

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. 5,000 ரூபாவாக இருந்த சாதாரண சேவை வெளிநாட்டு கடவுச்சீட்டு கட்டணம் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள...

Cinnamon Lakeside Colombo சூப் இற்கு மிளகினால் வந்த ஆப்பு!

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான Cinnamon Lakeside Colombo இனது உணவகத்தில் மனித பாவனைக்கு தகுதியற்ற சூப்'பை வழங்கியுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு விருந்தின்...

ஜனாதிபதியின் வீடு எரிப்பு : 4 பேருக்கு பிடியாணை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள வாசஸ்தலத்திற்கு, கடந்த வருடத்தில் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி கெமரா காட்சிகள் மற்றும் காணொளிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதவான் திலின...

புகையிரத பொதி போக்குவரத்து கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

புகையிரதங்களில் பொதிகள் அனுப்புவதற்கான கட்டணங்கள் இன்று(01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறித்த கட்டணங்களை திருத்தம் செய்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தலானது கடந்த 18ம் திகதி போக்குவரத்த அமைச்சர் பந்துல குணவர்தனவினால்...

மலேசியாவின் புதிய மன்னர் பதவியேற்றார்

மலேசியாவின் புதிய மன்னராக ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் (Sultan Ibrahim Sultan Iskandar) பதவியேற்றார். அதன்படி அவர் மலேசியாவின் 17வது மன்னராக ஆட்சி செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரச...

“சஜித், ரணில், மஹிந்த, சிறிசேன இந்த களிமண்கள் எல்லாம் சேர்ந்து ஒரு களிமண்ணை களமிறக்கும்”

பினர போயாவிற்கும் வப் போயாவிற்கும் இடையில் இந்த நாட்டை மாற்றும் ஒரு சுபநேரம் வரும், அதுவே வரலாற்றை மாற்றும் ஜனாதிபதித் தேர்தலாக அமையும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர்...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...
- Advertisement -spot_imgspot_img