follow the truth

follow the truth

May, 18, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்

சமுர்த்தி பயனாளிகள் உட்பட சமூகத்தில் ஆபத்தில் இருக்கக்கூடிய குடும்பங்களுக்கு 2023 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட நிதி நிவாரணத்தை மேலும் 5 மாதங்களுக்கு 2023 மே முதல் செப்டம்பர் வரை நீடிக்க அமைச்சரவை...

மீண்டும் எரிபொருள் வரிசை

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் கிடைக்காததால், அனைத்துப் பகுதிகளிலும் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்து நிற்கிறது. கடந்த மூன்று நாள் விடுமுறைக் காலத்தில்...

கொள்கை ரீதியாக தற்போது பணம் அச்சிடப்படுவது நிறுத்தம்

கொள்கை ரீதியாக தற்போது பணம் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “எமது...

அரச ஊழியர் சம்பளம் வழங்குவது குறித்து அவசர தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை விசேட தீர்மானமொன்றை எடுத்துள்ளது. இதன்படி, நிறைவேற்று அதிகாரம் அற்ற அதிகாரிகளுக்கான மாதாந்த சம்பளத்தை உரிய திகதியில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அத்துடன், நிறைவேற்று அதிகாரிகளின் மாதாந்த சம்பளத்தை...

பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவிப்பு

ஆன்லைன் மூலம் விரிவுரைகள் தொடங்கப்படும் என்று பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, வரும், 23ம் திகதி முதல், அனைத்து ஆண்டுகளுக்கான திட்டமிடப்பட்ட விரிவுரைகள், ஆன்லைனில் துவங்க உள்ளன. இன்று (16) இடம்பெற்ற விசேட...

மின் கட்டண திருத்தம் குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானம்

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தேச மின்சார கட்டண திருத்தத்தை அமுல்படுத்த முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க எழுத்துமூலம் அமைச்சரவை செயலாளருக்கு அறிவித்துள்ளதாக பொதுப்...

“நாட்டுக்கு மரண ஊர்வலமாகும் அலி பொஹொட்டு கல்யாணம்”

அனைத்து பாகங்களையும் சேகரித்து இரண்டாவது போராட்டம் ஆரம்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார். "ஜனாதிபதிக்கு எந்த திட்டமும் இல்லை, விசித்திரக் கதைகள் பேசுகிறார். இந்த அரசு...

எதிர்வரும் இரு தினங்களுக்கான மின்வெட்டு

ஜனவரி மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, பகல் நேரத்தில் 1 மணி...

Must read

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18)...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம்...
- Advertisement -spot_imgspot_img