follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉலகம்மலேசியாவின் புதிய மன்னர் பதவியேற்றார்

மலேசியாவின் புதிய மன்னர் பதவியேற்றார்

Published on

மலேசியாவின் புதிய மன்னராக ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் (Sultan Ibrahim Sultan Iskandar) பதவியேற்றார்.

அதன்படி அவர் மலேசியாவின் 17வது மன்னராக ஆட்சி செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரச அந்தஸ்து வழங்கும் விழா இன்று (31) நடைபெற்றது. இதில் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மலேசியாவின் தெற்கு மாநிலத்தின் இரண்டாவது ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் என்று வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்திருந்தன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அழுத்தம், நுட்பம், நடவடிக்கை – அரசு ஊழியர்கள் மீது அதிரடி தீர்ப்பு

அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இவர்...

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

கனடா பொருட்களுக்கு 35% வரி அமுல் – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருட்களுக்கு 35 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல்...