follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP2அழுத்தம், நுட்பம், நடவடிக்கை – அரசு ஊழியர்கள் மீது அதிரடி தீர்ப்பு

அழுத்தம், நுட்பம், நடவடிக்கை – அரசு ஊழியர்கள் மீது அதிரடி தீர்ப்பு

Published on

அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்கும் தருணத்தில் இருந்து பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகிறார்.

இந்த நிகர்வில், அமெரிக்க வெளிவிவகார துறையில் பணியாற்றி வந்த 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, உள்நாட்டு சேவைகளில் ஈடுபட்டு வந்த 1,107 பணியாளர்களும், வெளிநாட்டு பணிகளில் இருந்த 246 பணியாளர்களும் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கை, நிர்வாக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...