ஹவுத்தி போராளிகளுக்கு எதிராக இலங்கை கடற்படையின் கப்பலை செங்கடல் பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் நடைபெற்ற "ஷில்பா...
ஈரானின் கெர்மன் நகரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அல்லது அதற்கு ஆதரவளித்தவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார்.
அந்த குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட ஈரானியர்களின் எண்ணிக்கை...
வெளிநாட்டு ஊடகங்களின்படி, அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகள் கொவிட், சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க முககவசங்களை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளன.
நியூயார்க், கலிபோர்னியா, மாசசூசெட்ஸ் மற்றும் இல்லினாய்ஸ் மருத்துவமனைகள் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளன.
டிசம்பர்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீத திசேரா எதிர்க்கட்சியில் இணையத் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவிக்கையில்;
".. நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு...
வடமேற்கு மாகாண பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடம் இருந்து பணம் வசூலித்து தனியார் மேலதிக கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதை முற்றாக தடை செய்து வடமேல் மாகாண கல்வி அமைச்சு சுற்று...
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்தல் மற்றும் வரி எண்ணைப் (TIN) பெறுதல் ஆன்லைனிலும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தைப் பார்வையிடுவதன் மூலமும் மேற்கொள்ளலாம் என உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்த வரி எண்ணைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை...
இலங்கை போட்டிக்கான சுற்றுப்பயணத்தில் இணையவுள்ள சிம்பாப்வே அணி இலங்கை வந்துள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியுடன் ஜிம்பாப்வே அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
அனைத்து...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (04) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த...