follow the truth

follow the truth

July, 3, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இலங்கையின் முதல் ஒளியியல் மாயை பாதை கண்டுபிடிக்கப்பட்டது

எமது நாட்டிலேயே முதன்முறையாக, இலவச ஜியரில் வாகனம் மலையை நோக்கிச் செல்லும் ஒளியியல் மாயையுடன் கூடிய இடத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன கண்டுபிடித்துள்ளார். இந்த மாயமான இடம் நாவுல-எலஹெர...

விசேட தேவையுடைய பிள்ளைகளை பதிவு செய்வது கட்டாயம்

விசேட தேவையுடைய பிள்ளைகளை வலயக் கல்வி அலுவலகங்களில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்கும் நோக்கில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தைகளின் சிறப்புத் தேவைகளைக் கருத்தில் கொள்ள...

வரலாற்றில் முதல் தடவையாக மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

வரலாற்றில் முதல் தடவையாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இன்றைய (02) நிலவரப்படி கரட் ஒரு கிலோவின் மொத்த விலை 750 ரூபாவாகவும்,...

தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் பூசன் நகரில் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பின் போது...

அஸ்வெசும விண்ணப்பங்கள் கோரல் தொடர்பிலான அறிவித்தல்

2024 ஆம் ஆண்டிற்கான அஸ்வெசும விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...

நாளை முதல் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03) முதல் மூன்று நாள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சட்டமூலத்தை உடனடியாக வாபஸ்...

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பாரிய மாற்றம்

சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர்களுக்கு புதிய பாடவிதானங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை ஆணையாளராக தொழில்துறை ஆணையராக பணியாற்றிய அஜித் பஸ்நாயக்க, சிறைச்சாலை ஆணையாளர் கட்டுப்பாட்டாளராகவும், சிறைச்சாலை ஆணையாளர் புனர்வாழ்வு ஆணையராக பணியாற்றிய காமினி பி.திசாநாயக்க, சிறைச்சாலை ஆணையாளர்...

ஜப்பானிய நிலநடுக்கத்தில் இதுவரைக்கும் 8 பேர் பலி

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால் 08 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்ததன் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானின் பல கடலோரப் பகுதிகளில் சிறிய...

Must read

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித்

நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில்...

தரம் 1 மாணவர் சேர்க்கை – விண்ணப்பம் வெளியானது

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான...
- Advertisement -spot_imgspot_img