ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதன்படி, அவர் இம்முறை 5வது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.
உக்ரைனுக்கு எதிராக போராடி வரும்...
நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை ஆகிய இரண்டிற்கும் தனித்தனியான விசாரணைகள் நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த...
சோமாலிய ஜனாதிபதியின் மகனுக்கு துருக்கி சர்வதேச கைது பிடியாணை பிறப்பித்துள்ளது.
சோமாலிய ஜனாதிபதியின் மகன் கார் விபத்தை ஏற்படுத்தி நபர் ஒருவரை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சோமாலிய பிடியாணை மகன்...
மூடப்பட்டுள்ள களனிப் பல்கலைக்கழகத்தின் பல பீடங்களில் நாளை (11) முதல் மீண்டும் கற்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விஞ்ஞானம், கணனி தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முகாமைத்துவ பீடங்களை நாளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக களனிப்...
அடுத்த வருடத்திற்காக அரச பணியாளர்களுக்கு விசேட முன்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 4,000 ரூபா முன்பணமாக வழங்கப்பட உள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்பணம் தொகை அடுத்த ஆண்டு ஜனவரி...
நாட்டில் திடீர் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மின்சார தடைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மின்சார விநியோகத்தை வழமை நிலைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மின்சார சபை அறிவித்துள்ளது.
இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை குறைத்தல் மற்றும் மீள்சுழற்சி செயன்முறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்காக சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு...