அரசாங்கம் விதிக்க உத்தேசித்துள்ள வரிகள் காரணமாக, ஒருவர் 2024ஆம் ஆண்டில் மேலும் 30,000 ரூபாவை அரசாங்கத்திற்கு வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும் என வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு வெளிப்படுத்துகிறது.
2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது ஈஸ்டர் ஞாயிறு அல்லது அதற்கு முன்னர் தாக்குதல் நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு புலனாய்வு அமைப்புகளுக்கு நான்கு தடவைகள் அறிவித்திருந்ததாக...
எம்பிலிப்பிட்டிய பிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை பாடசாலை வேனில் வைத்து துஷ்பிரயோகம் செய்த பாடசாலை வேன் சாரதியை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பனாமுரே பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
தனது சிறிய தாயின்...
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என அடையாளம் காணப்பட்ட நந்துன் சிந்தக அல்லது "ஹரக் கட்டா" மற்றும் குடு சலிந்து ஆகியோரை மேலும் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு...
மாத்தறை - இரத்தினபுரி பிரதான வீதி (ஏ-17) மண்சரிவு காரணமாக 'அனில் கந்த' 85 ஆவது தூண் பகுதியில் தடைப்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
காஸா பகுதியில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தத்தை அமுல்படுத்த பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது.
ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் 99 வது பிரிவின் கீழ், பொதுச்செயலாளர் அன்டோனியோ...
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒட்டகச்சிவிங்கி உயிரிழந்துள்ளது.
ஒட்டகச்சிவிங்கி இறக்கும் போது அதற்கு சுமார் 30 வயது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வாமை காரணமாக இந்த விலங்கு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
WhatsApp...
BPPL Holdings PLC, தூரிகை மற்றும் ஃபிலமென்ட் ஏற்றுமதி உற்பத்தித் துறையில் முன்னணியில் இருக்கும், Forbes Asiaஆல் 2021 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் “Best Under a Billion " விருது வழங்கப்பட்டது....