MAS Holdings நிறுவனம், கூரை மீது பொருத்தப்பட்ட Photovoltaic (PV) சூரிய சக்தி திட்டமான Project Photon இன் இரண்டாவது கட்டத்தை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த...
புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.
மின்சார சபை மற்றும் மின்சாரத் துறையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் இதில் உள்ளடங்கியுள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கோரிக்கை விடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைக்கு ஏற்ப உழைக்கும் மக்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கை...
இராணுவத்தினருக்கு உணவு வழங்கும் சப்ளையர்களின் நிலுவை பில்கள் கொடுப்பனவு தொடர்பில் 16.5 பில்லியன் ரூபா செலுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேலதிக மதிப்பீட்டிற்கு அரசாங்கத்தின் நிதிக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இராணுவத்தினருக்கு சரியான அளவு கலோரி உணவுகளை...
ருஹுணு கதிர்காமம் மகா தேவாலயத்தின் தலைவர் 'கபுவா' மற்றும் விகாரையின் திறைசேரிக்கு பொறுப்பான 'கபுவா' ஆகியோரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
குழந்தையின் நேர்த்திக்கடனுக்கான பாதாள உலக தலைவர் அங்கொட லொக்காவின்...
பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் பலாங்கொடை பின்னவல பகுதியில் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த வீதியில் இன்று (08) அதிகாலை முதல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
நேற்று (07) இரவு பெய்த கடும் மழையுடன்...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையேயான சந்திப்பு மாஸ்கோவில் நடைபெற்றது.
ஈரான் ஜனாதிபதிக்கு ரஷ்ய அரசிடம் இருந்து ரஷ்யா சிறப்பான வரவேற்பு அளித்தது.
இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின்...
ஐரோப்பிய நாடான டென்மார்க், இஸ்லாத்தை இழிவுபடுத்தும் நோக்கில், புனித குர்ஆன் பிரதிகளை பொது இடங்களில் எரிப்பதைத் தடுக்க புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, டென்மார்க்கில் உள்ள வெள்ளைத் தீவிரவாதக் குழுக்கள், பேச்சுரிமைக்கு...