நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பாரியளவிலான மோசடிகளில் ஈடுபட்டதாகவும், அவரது சகோதரருடன் இணைந்து நாட்டுக்கு பாரியளவிலான போதைப்பொருட்களை கொண்டுவந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்...
பாரிய வெடிப்பு காரணமாக சீஷெல்ஸ் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் தொழில்துறை பகுதியில் உள்ள வெடிபொருள் கிடங்கில் வெடிப்பு நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும்...
அமெரிக்கா இலங்கையை விட பிச்சை எடுக்கும் நாடு என பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
டொலருக்குப் பதிலாக பிட்ஸ் என்ற சர்வதேச நாணய அலகு கொண்டுவரப்பட வேண்டும்...
சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் குர்ஆன் மத்ரஸாவில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர் யாரும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு தனியார் வானொலி நிகழ்ச்சி...
முழுமையாக செவித்திறன் குறைபாடுள்ள 4 இலட்சம் பேர் அடுத்த வருடம் (2024) சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.
மோட்டார் போக்குவரத்து...
2023 SLIM National Sales Awards (NSA) நிகழ்வில் 02 தங்க விருதுகள், 06 வெள்ளி விருதுகள், 04 வெண்கல விருதுகள் மற்றும் 01 மெரிட் விருதுகளை வென்றதன் மூலம், இலங்கையில் உள்ள...
சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று(07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
மேலும், இந்த முறைமையின்...