Forbes 2023ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 100 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் உலகின் மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் சக்திவாய்ந்த பெண்கள் 100 பேர் உள்ளனர், மேலும் டெய்லர்...
மரெல்லா டிஷ்கவரி 2 (Marella Discovery 2) என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளது
குறித்த கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,274 பயணிகள் மற்றும் 718...
வெளிநாட்டு சேவைக்கு அதிகாரிகள் இல்லாததால், அதன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
இன்று(07) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில்; 55 நாடுகளிலும், நாட்டின் 24 துறைகளிலும் பணியாற்ற 164 அதிகாரிகள் உள்ளனர்.
இலங்கைக்கு...
சூழல் பாதுகாப்பில் தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்யும் வகையில், தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, 2024 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியை, “இலங்கையின் கண்டல்தாவர சூழல்கட்டமைப்பு” எனும் தொனிப்பொருளில்...
இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
ஆலோசகர் பதவிக்காக ஜயசூரியவுக்கு 50 இலட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கப்படும் என கிரிக்கெட்...
மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்தத “MICHAUNG” (மிக்ஜம்) என்ற பாரிய சூறாவளியானது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடந்துள்ளதுடன், இத்தொகுதி படிப்படியாக வலுவிழந்து கொண்டிருக்கின்றது.
மேல், தென்...
தலவத்துகொட, கிம்புலாவல பகுதியில் அமைந்துள்ள தெருவோர உணவு விற்பனை நிலையங்களை இம்மாதம் 8ஆம் திகதிக்குள் காலி செய்யுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கடை உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இந்த கடைகளை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி...
தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தில் அமைந்துள்ள சுழலும் உணவகம் இம்மாதம் 9ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
தெற்காசியாவிலேயே மிக உயரமான இடத்தில்...