follow the truth

follow the truth

July, 12, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

புறக்கோட்டை பேரூந்து நிலையத்தை கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் அமைக்க திட்டம்

புறக்கோட்டையில் மூன்று இடங்களில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மத்திய பேருந்து நிலையம், பஸ்டியன் மாவத்தை மற்றும் குணசிங்கபுர தனியார் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றை கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகே பல்வகை...

மதரஸாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் ஜனாஸாவாக மீட்பு : மதரஸாவின் நிர்வாகி கைது

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட ஜனாஸா மீட்கப்பட்டதுடன் சிறுவனின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்து பொதுமக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (05)...

10வது முறையாக தனது வருடாந்திர கிறிஸ்துமஸ் கேக் கலவையை தயாரிக்கும் நவலோக மருத்துவமனை குழுமம்

இலங்கையின் முன்னணி தனியார் சுகாதார சேவை வழங்குநரான நவலோக்க மருத்துவமனை குழுமம், அதன் 10வது வருடாந்த கிறிஸ்துமஸ் கேக் கலவை நிகழ்வை அண்மையில் Café Seventy Seven இல் நடத்தியது. நவலோக்க மருத்துவமனை குழுமத்தின்...

வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், தேர்தல் நடக்கும் திகதிகள்

எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள பொஹொடுவவில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களை பொறுத்தே அரசாங்கம் தொடர்ந்து இயங்குவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொஹொட்டுவ அரசாங்கத்தை விட்டு...

போதகர் ஜெரோமின் தடுப்புக் காவலில் 33 கைப்பேசிகள் – 35 சிம் கார்டுகள் கண்டெடுப்பு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மகசின் சிறைச்சாலையின் 'ஜி' வார்டு மற்றும் 'எச்' வார்டு ஆகிய இடங்களில் சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 33 கையடக்கத்...

கல்கிஸ்ஸ கடற்கரையில் கரையொதுங்கிய ஆமை

ஆழ்கடலில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஆமை ஒன்றின் பாரிய சடலம் இன்று (06) காலை கல்கிஸ்ஸ கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சுற்றாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மீனவர்களால் அறிவிக்கப்பட்டதையடுத்து, கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள்,...

இன்று 02 மணிக்கு பின்னர்.. பல பகுதிகளில் உள்ள மக்களுக்கான கோரிக்கை

மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் "மிக்ஜாம்" சூறாவளியானது இந்தியாவின் ஆந்திரா பகுதியில் கரையைக் கடந்த நிலையில் சூறாவளியின் தாக்கம் படிப்படியாக பலவீனமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில்...

குறைந்தபட்ச சம்பளத்தினை அதிகரிக்க அரசு தீர்மானம்

பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்து வரும் வெளிநாட்டு திறன்மிக்க தொழிலாளர்கள் பெற வேண்டிய குறைந்தபட்ச சம்பளத்தினை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது வெளிநாட்டு திறன்மிக்க பணியாளர்கள் பெற வேண்டிய சம்பளம் சுமார் 26,200 பவுண்டுகள் எனவும், புதிய...

Must read

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின்...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத்...
- Advertisement -spot_imgspot_img