புறக்கோட்டையில் மூன்று இடங்களில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மத்திய பேருந்து நிலையம், பஸ்டியன் மாவத்தை மற்றும் குணசிங்கபுர தனியார் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றை கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகே பல்வகை...
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட ஜனாஸா மீட்கப்பட்டதுடன் சிறுவனின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்து பொதுமக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (05)...
இலங்கையின் முன்னணி தனியார் சுகாதார சேவை வழங்குநரான நவலோக்க மருத்துவமனை குழுமம், அதன் 10வது வருடாந்த கிறிஸ்துமஸ் கேக் கலவை நிகழ்வை அண்மையில் Café Seventy Seven இல் நடத்தியது.
நவலோக்க மருத்துவமனை குழுமத்தின்...
எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள பொஹொடுவவில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களை பொறுத்தே அரசாங்கம் தொடர்ந்து இயங்குவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொஹொட்டுவ அரசாங்கத்தை விட்டு...
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மகசின் சிறைச்சாலையின் 'ஜி' வார்டு மற்றும் 'எச்' வார்டு ஆகிய இடங்களில் சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 33 கையடக்கத்...
ஆழ்கடலில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஆமை ஒன்றின் பாரிய சடலம் இன்று (06) காலை கல்கிஸ்ஸ கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சுற்றாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மீனவர்களால் அறிவிக்கப்பட்டதையடுத்து, கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள்,...
மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் "மிக்ஜாம்" சூறாவளியானது இந்தியாவின் ஆந்திரா பகுதியில் கரையைக் கடந்த நிலையில் சூறாவளியின் தாக்கம் படிப்படியாக பலவீனமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில்...
பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்து வரும் வெளிநாட்டு திறன்மிக்க தொழிலாளர்கள் பெற வேண்டிய குறைந்தபட்ச சம்பளத்தினை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போது வெளிநாட்டு திறன்மிக்க பணியாளர்கள் பெற வேண்டிய சம்பளம் சுமார் 26,200 பவுண்டுகள் எனவும், புதிய...