டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், அதனுடன் தொடர்புடைய பொருட்களின் விலைகள் வேகமாக குறைந்து வருவதாக, டைல் மற்றும் சானிட்டரி பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமை காரணமாக நிர்மாணத்துறையில்...
கல்விப் பொதுத் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இரு பிரிவினரும் இலங்கையில் தொழிற்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பதிவு அங்கீகாரம் மற்றும் தர...
யசோதா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மூலம் செலுத்தத் தவறிய கடனை மீளப்பெறுவதற்கு மக்கள் வங்கிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
யசோதா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட், மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட 120 மில்லியன் ரூபா குறுகிய...
முதலாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவினால் இது வெளியிடப்பட்டுள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
வவுனியா சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த தந்தை 14 வயது மகளை வற்புறுத்தி வன்புணர்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் உத்தரவிட்டார்.
2013...
e-Bill SMS சேவை இப்போது சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கும் என இலங்கை மின்சார சபை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
அதற்கு, நீங்கள் பின்வரும் மொழிகளுக்குப் பதிவு செய்யலாம்.
பேர ஏரி அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமிப்பதற்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி...