follow the truth

follow the truth

July, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் கோரல்

கல்விப் பொதுத் தராத சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்று(04) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அனைத்து மாணவர்களும் இணையத்தளம் மூலம் மீளாய்வு...

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை மார்ச் 11 விசாரணைக்கு

குர்ஆனையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தும் வகையில் பொய்யான அறிக்கைகளை ஊடகங்களுக்கு வழங்கியதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 11...

NPP ஆர்ப்பாட்டத்தை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்

பல கோரிக்கைகளை முன்வைத்து பாராளுமன்ற சுற்றுவட்டம் அருகே தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினர் நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். WhatsApp Channel: https://rb.gy/0b3k5

அண்ணனை அடித்துக் கொன்று மூன்று நாட்களாக பெட்ரோலில் உடலில் எரித்த தம்பி

மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட மூத்த சகோதரனை அடித்துக் கொன்று மூன்று நாட்களாக பெட்ரோலில் உடலில் எரித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் டிசம்பர் 1 ஆம் திகதி அக்குரஸ்ஸ பொலிஸாரால்...

அஸ்வெசும பயனர்களுக்கான அறிவித்தல்

அஸ்வெசுமவிற்கு உரித்தான 1,406,932 குடும்பங்களுக்கு ஒக்டோபர் மாதத்துடன் தொடர்புடைய 8,775 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றை இடும் போதே இதனைக்...

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கான அவசர அறிவிப்பு

கனமழை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் வாகன சாரதிகள் 50 மீட்டர் தூரம் அளவுக்கு இடைவெளியில் பயணிக்குமாறு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிசார் அறிவுறுத்துகின்றனர். அதிவேக நெடுஞ்சாலைகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் எச்சரிக்கை...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் இன்று மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் இன்று (04) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பகிடிவதை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் 6 மாணவர்களின் வகுப்புகளுக்கு தடை விதிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

திரிபோஷ வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு நிலையை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படும் திரிபோஷ வரி அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவது நியாயமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளையில் நேற்று...

Must read

எரிபொருள் விநியோகத்திற்கு நெருக்கடி – எச்சரிக்கும் பவுசர் உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக சில தனியார் தரப்புகளுக்கு மாற்றும் முயற்சி...

இன்று பல பகுதிகளில் மழை, பலத்த காற்று வீச வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...
- Advertisement -spot_imgspot_img