வெளிநாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு விசா விதிமுறைகளை கடுமையாக்க இங்கிலாந்து தீர்மானித்துள்ளது.
மேலும், செவிலியர் சேவைகளுக்காக பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த ஊழியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான புதிய சட்டங்களை...
திருமணமான தம்பதிகள் வெளிநாட்டில் விவாகரத்து செய்யும் போது, அந்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு உரிய விவாகரத்து ஏற்றுக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற தம்பதியினரின் விவாகரத்தை அங்கீகரிக்க திருமணப் பதிவாளர்...
முறையாக மின்கட்டணம் செலுத்தாத 7 லட்சம் மின் நுகர்வோருக்கு மின்சார வாரியம் சிவப்பு அறிவித்தல் அனுப்பியுள்ளது.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 70 லட்சம் பேர் மின் நுகர்வோர்கள் மற்றும் மொத்த மின்...
பிக் பாக்கெட் அல்லது மோசடி இன்றி 69 இலட்ச மக்களையும் தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான்...
கல்விப் பொதுத் தராத சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்று(04) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அனைத்து மாணவர்களும் இணையத்தளம் மூலம் மீளாய்வு...
குர்ஆனையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தும் வகையில் பொய்யான அறிக்கைகளை ஊடகங்களுக்கு வழங்கியதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 11...
பல கோரிக்கைகளை முன்வைத்து பாராளுமன்ற சுற்றுவட்டம் அருகே தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினர் நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட மூத்த சகோதரனை அடித்துக் கொன்று மூன்று நாட்களாக பெட்ரோலில் உடலில் எரித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் டிசம்பர் 1 ஆம் திகதி அக்குரஸ்ஸ பொலிஸாரால்...