follow the truth

follow the truth

July, 7, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஆண்டுக்கு 45000 டன் பிளாஸ்டிக் இறக்குமதி

வருடத்திற்கு 45,000 தொன் பிளாஸ்டிக்கை நாட்டிற்கு இறக்குமதி செய்ய 27,000 கோடி ரூபா செலவிடப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் அஜித் மான்னப்பெரும பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த பிளாஸ்டிக்...

பிரமோத்ய விக்ரமசிங்க இன்றும் விளையாட்டு குற்றத்தடுப்பு பிரிவுக்கு

தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க இன்று (27) பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு வெளியே உள்ள விளையாட்டு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் மீண்டும் ஆஜராகவுள்ளதாக அந்த...

சாதாரண பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 30ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 02ஆம் திகதிகளுக்கு இடையிலான காலத்தில் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே 29 முதல் ஜூன்...

சானிட்டரி நாப்கின்ஸ்களுக்கு பதிலாக வேற்று முறை

சானிட்டரி நாப்கின்ஸ் களுக்கு பதிலாக வேற்று முறையினை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இன்று கேள்வி பதில் நேர உரையில் அவர் கருத்து தெரிவிக்கையில்; ".....

பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள்

எதிர்வரும் நான்காம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்கு காலணிக்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார். இன்று நாடாளுமன்ற கேள்வி பதில் நேர உரையில் கருத்துத் தெரிவிக்கையில்; "..எதிர்வரும் நான்காம் திகதி...

“ரணில் ஒரு பாம்பு, ரொஷான் அண்ணாவை எப்போது தீண்டும் என்று தெரியாது”

"ரொஷான் அண்ணாவுக்கு கவனமாக இருக்கச் சொல்லுங்கள். ரணில் என்பது ஒரு பாம்பு, அந்த பாம்பு ரொஷான் அண்ணாவை எப்போது கொத்தும் என்று தெரியாது" என நாமல் ராஜபக்ஷ தெரிவித்ததாக விளையாட்டு அமைச்சர் ரொஷான்...

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை

நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை இன்று முதல் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது...

ஆளுநர் பதவிகளில் மாற்றம் என்பது உண்மையா?

நீதிமன்றால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென...

Must read

மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி

கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம்...

கொழும்பு – பொரளை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு – பொரளை பகுதியில், இன்று (07) விசேட போக்குவரத்து திட்டம்...
- Advertisement -spot_imgspot_img