ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப் பட்டது. 17-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 23ம் திகதி முதல் மே 29 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான...
கண்டி ஸ்ரீ தலதா அரண்மனை யானைகளுடன் நேரத்தை செலவிடவும், யானைகளுடன் புகைப்படம் எடுக்கவும், உணவளிக்கவும், குளிக்கவும், ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இதற்காக சுற்றுலா பயணிகளுக்கு பல புதிய அனுபவங்களுடன் மாளிகையில் யானை வகுப்பின்...
ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்காமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
மாத்தளை மாவட்ட செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தளை மாவட்ட...
புதிய பொலிஸ்மா அதிபர் யார் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாளையும் இது தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில தினங்களுக்கு முன்னர் பொலிஸ் மா அதிபர் நியமனம்...
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து மிதக்கத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அண்டார்டிகாவைச் சேர்ந்த இந்த மிகப்பெரிய பனிப்பாறை A23a என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது 1,540 சதுர மைல்...
இந்த வருடம் எம்ஓபியை 9,000 ரூபாவாக குறைப்பதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
எம்பிலிப்பிட்டியவில் இன்று (26) காலை...
ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் எனவும், வரவு...
சம்பளத்திற்கும் விலைச்சூத்திரம் உருவாக்கப்பட வேண்டும் என்று சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கங்கள் கூறுகின்றன.
அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட குழு உறுப்பினர் தில்கா சுராங்கனி இதனைத் தெரிவித்தார்.
பொருளாதார வீழ்ச்சியால் உருவாகியுள்ள சமூகப் பிரச்சினைகளால்...