follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1புதிய பொலிஸ்மா அதிபர் குறித்து அடுத்த வாரம் இறுதி தீர்மானம்

புதிய பொலிஸ்மா அதிபர் குறித்து அடுத்த வாரம் இறுதி தீர்மானம்

Published on

புதிய பொலிஸ்மா அதிபர் யார் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாளையும் இது தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில தினங்களுக்கு முன்னர் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் அரச தலைவர்களின் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அங்கும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.

காவல் கண்காணிப்பாளர் சி.டி. விக்கிரமரத்ன கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...