follow the truth

follow the truth

July, 12, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம்

கடந்த 08 வருடங்களுக்கு மேலாக மின்சாரக் கட்டணம் திருத்தப்படாத நிலையில் தற்போது மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கான...

சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த இந்திய பிரஜை கைது

விசா அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்த 25 வயதுடைய இந்திய பிரஜை ஒருவர் ஹட்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நேற்று குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு...

எரிபொருள் விநியோக போக்குவரத்திலிருந்து விலக தீர்மானம்

இன்று நள்ளிரவு முதல் நாடாளாவிய ரீதியில் எரிபொருள் விநியோக போக்குவரத்து நடவடிக்கையிலிருந்து விலகவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு முன்வைத்த...

டயர் விற்பனை நிலையமொன்றில் தீ பரவல்

பிலியந்தலை - போகுந்தர பிரதேசத்தில் உள்ள டயர் விற்பனை நிலையமொன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீ விபத்திற்கான காரணம்...

மலிவான விலையில் எரிவாயுவை வாங்க தாய்லாந்திலிருந்து புதிய நிறுவனம்

குறைந்த விலையில் எரிவாயுவை வழங்க, தாய்லாந்தின் சியாம் கேஸ் என்ற நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த 2ஆண்டுகளில், எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிறுவனம், மெட்ரிக்...

இன்றைய தினம் மின்வெட்டு அமுலாகும் விதம்

நாடளாவிய ரீதியில் இன்று மூன்று மணித்தியாலத்திற்கும் அதிகளவான காலத்திற்கு மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சாரசபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. வலயங்களின் அடிப்படையில் மூன்று மணித்தியாலமும் 20 நிமிடமும் இவ்வாறு...

பரசிட்டமோல் உட்பட 60 வகையான மருந்துகளின் விலை அதிகரிப்பு

பரசிட்டமோல் உட்பட 60 வகையான மருந்துகளுகளின் விலைகளை 40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, இரத்த அழுத்தம் மற்றும் கௌஸ்ரோல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளின் விலைகளின்...

அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

புதிய அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் https://drive.google.com/file/d/1Lr8BNEHufroqGStRvdlsP2DqU7wfwJh0/view

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...
- Advertisement -spot_imgspot_img