follow the truth

follow the truth

July, 27, 2024

Most recent articles by:

Shahira

- Advertisement -spot_imgspot_img

கட்டாரில் சிறைவைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் விடுதலை

புனித ரமழானை முன்னிட்டு கட்டாரில் சிறை வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள், விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்தது.

பொலிஸ் மா அதிபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலை

ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முதல் தடவையாக அதிகரித்த இலங்கையின் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) கணக்கிட்டுள்ள மாதாந்திர பணவீக்க வீதங்களின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் 21.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதன்படி, இலங்கையில் பெப்ரவரியில் 17.5% ஆக இருந்த...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

பாராளுமன்றம் நடவடிக்கைகள் சபாநாயகரினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து பாராளுமன்றில் ஏற்பட்ட அமைதியின்மையினாலே பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர் வைத்தியசாலையில் அனுமதி

காலிமுகத்திடலில் உண்ணாவிரதமிருந்த திரிபேஹ ஸ்ரீதம்ம தேரர் சுகவீனமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

21வது திருத்தத்திற்கான முன்மொழிவுகள் சபாநாயகரிடம் கையளிப்பு

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளித்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய சுயாதீன பாராளுமன்ற குழுவினர் இந்த 21 ஆவது திருத்தத்திற்கான...

தனியார் வைத்தியசாலைகளில் மருந்து பற்றாக்குறை

தனியார் வைத்தியசாலைகளில் 76 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தனியார் வைத்தியசாலைகள் மற்றும் முதியோர் இல்லங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தனியார் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து பற்றாக்குறை குறித்து தனியார் சுகாதார ஒழுங்குபடுத்தல் சபைக்கு, தனியார்...

கர்தினால் தலைமையிலான குழுவினர் வத்திக்கான் பயணம்

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசை சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க...

Must read

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை...
- Advertisement -spot_imgspot_img