follow the truth

follow the truth

July, 29, 2025

Most recent articles by:

Viveka Rajan

- Advertisement -spot_imgspot_img

ஜீ.எஸ்.பி ப்ளஸ் நிபந்தனைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் நினைவூட்டல்

சர்வதேச உறுதிமொழிகளை உரியவாறு நிறைவேற்றுவது ஐரோப்பிய சந்தைக்குள் இலங்கை பிரவேசிப்பதற்கான அடிப்படை விடயமாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார். இதன்போது கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள்குறித்து, 2015 ஆம் ஆண்டு...

தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம்: பிணை மனு நிராகரிப்பு

தேசிய ஓளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த பிணை கோரிக்கையை...

தொழிலுக்காக வௌிநாடு செல்வோருக்கு நாளை முதல் தடுப்பூசி

வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை நாளை (07) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கோரிக்கைக்கு அமைய, நாரஹென்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில்...

பிரான்ஸ் கத்தோலிக்க மதகுருமார்களால் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்

பிரான்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பாதிரியார்கள் மற்றும் பிற மதகுருமார்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு முதல் ஏழு தசாப்பதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த...

புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பான சட்டமூலம் இன்று நாடாளுமன்றுக்கு

புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பான சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இலங்கை வசமுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு மூலங்களைப் பயன்படுத்தி, கனிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை நாட்டில் ஆரம்பிப்பதற்கு அவசியமான சட்ட...

ஊவா மாகாணத்தில் 434 ஆரம்பப் பாடசாலைகளை திறக்க தீர்மானம்

ஊவா மாகாணத்தில்  200 மாணவர்களுக்குக் குறைவான 434 ஆரம்பப் பாடசாலைகளை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார். ஒன்லைன் தொழினுட்பத்தினூடாக நடைபெற்ற மாகாண ஆளுநர்களின்...

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2021 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வைத்தியர்களான சையுகுரோ மனாபே, க்ளவுஸ் ஹசெல்மேன், ஜியோர்ஜியோ பெரிஸிஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புவியின் காலநிலை மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் வெப்பமடைதலை கணித்தல் ஆகியவற்றிற்காக இம் மூவருக்கும்...

அஜித் ரோஹணவிற்கு புதிய பதவி

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் உறுப்பினராக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Must read

முன்னாள் கடற்படைத் தளபதி கைது

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது...

நாமலை கைது செய்ய பிடியாணை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை...
- Advertisement -spot_imgspot_img