கொரோனா தொற்று உறுதியான மேலும் 646 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 2,269 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று கொரோனா...
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கணினி தரவுதளத்தில் இருந்த முக்கியமான கோப்புகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி, தரவு களஞ்சியத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றிருந்த எபிக் லங்கா டெக்னோலஜி...
இத்தாலிக்கு அடுத்த வாரம் விஜயமொன்றை மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பரிசுத்த பாப்பரசரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திக்க மாட்டார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,269 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 474,132 ஆக...
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தினை அமைத்து அந்த நாட்டை இஸ்லாமிய எமிரேட்ஸ் என அறிவித்துள்ளனர்.
இதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாதிகளுக்கான கருப்பு பட்டியலில் உள்ள முல்லாஹ் மொஹமட் ஹஸன் அகுந்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம்,...
நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் பேலியகொடை மெனிங் விற்பனை நிலையம் என்பன நாளை மற்றும் நாளை மறுதினம் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த விற்பனைக்காக மாத்திரம் இவ்வாறு பொருளாதார மத்திய நிலையங்கள்...
ஆப்கானிஸ்தானில் முல்லா முகம்மது ஹசன் அகுந்த் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை தலிபான் இன்று அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இதையடுத்து அங்கு, 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர்...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,137 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,960 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய...