பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணத்திலக்கவை 150,000 அவுஸ்திரேலிய டொலர் பிணையில் விடுவிப்பதற்கு சிட்னி நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தனுஷ்க குணத்திலக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் வழக்கை தொடர்வதற்கான...
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, Lady Ridgeway வைத்தியசாலையை மையமாகக் கொண்ட தனது நிறுவன ரீதியான அணுகுமுறையின் கீழ் சமீபத்திய திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டத்தின் கீழ், ரிட்ஜ்வே...
பல்லுயிர் மீளுருவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேற்கொள்வதற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் முகமாக ஹேலிஸ் குழுமத்தின் துணை நிறுவனம் மற்றும் முன்னணி ஜவுளி உற்பத்தியாளரான Hayleys Fabric மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA)...
கொரிய குடியரசின் வெளிவிவகார அமைச்சின் விசேட தூதுவர் ஹன் டொங்மன் தலைமையிலான குழுவினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (15) பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.
தென் கொரிய பாராளுமன்ற தேசிய சபையின் கௌரவ சபாநாயகர்...
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை லங்கா சதொச குறைத்துள்ளது.
இதற்கமைய, சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
425 கிராம் உள்நாட்டு டின் மீன் விலை 45 ரூபாவாலும் சிவப்பு அரிசி ஒரு...
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாமைக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக தெரிவித்த பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நிலுவை சம்பளத்துடன் உப பொலிஸ் பரிசோதகர் சுதத் மெண்டிஸ் மீண்டும் பணியில்...
2022 நவம்பர் 13 முதல் 18 வரையான இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, சிங்கப்பூரின் வதிவிடமல்லாத உயர்ஸ்தானிகர் சந்திர தாஸ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை அண்மையில் வெளிநாட்டு அலுவல்கள்...
பிரபல வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு நபர்களிடம் பணத்தை மோசடி செய்து முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 30 ஆம்...