follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதிலினி பிரியமாலி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியில் நீடிப்பு

திலினி பிரியமாலி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியில் நீடிப்பு

Published on

பிரபல வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு நபர்களிடம் பணத்தை மோசடி செய்து முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையாததாலும் அவர்களுக்கு பிணை வழங்கினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்பதாலும் சந்தேக நபர்களுக்கான பிணைக் கோரிக்கையை நீதிவான் நிராகரித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...