follow the truth

follow the truth

July, 13, 2025

உலகம்

ஜப்பான் இரண்டாம் உலகப் போரின் 76 ஆவது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடியது.

இன்று நாடு அனுபவிக்கும் அமைதி போரில் இறந்தவர்களின் தியாகத்தின் மீது கட்டப்பட்டுள்ளது என்பதை ஜப்பான் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் சுகா தெரிவித்தார்

இன்னும் சில மணிநேரங்களில் இராஜினாமா செய்யப் போகும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி சில மணிநேரங்களில் இராஜினாமா செய்து தாலிபானுக்கு அதிகாரத்தை விட்டுக்கொடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன தாலிபான்களால் ஒரு இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

25 ஆண்டுகளின் பின்னர் ஐவரி கோஸ்டில் முதல் எபோலா நோயாளி பதிவு

ஐவரி கோஸ்ட் 25 ஆண்டுகளில் முதல் எபோலா நோயாளரைப் பதிவு செய்துள்ளது. அண்டை நாடான கினியாவில் இருந்து அபிட்ஜனுக்கு பயணம் செய்த 18 வயது பெண்ணே இவ்வாறு எபோலாவுக்கு சாதகமாக சோதனை செய்ததாக...

கொரோனா வைரஸின் மூல தரவை தருமாறு உலக சுகாதார அமைப்பு சீனாவை வலியுறுத்தியது

உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவை அதன் ஆரம்பகால கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மூல தரவைப் தருமாறு வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் மைய நகரமான வுஹானில் முதலில் தோன்றியது. எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை...

6,000 பேரை வெளியேற்றும் கட்டாயத்தில் சிவப்பு எச்சரிக்கையை அறிவித்தது சீனா

மத்திய சீன மாகாணமான ஹ_பேயில் உள்ள 5 நகரங்களில் 21 பேர் உயிரிழந்ததையடுத்து, கிட்டத்தட்ட 6,000 பேரை வெளியேற்றும் கட்டாயத்தில் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகாரபூர்வ சீன செய்தி...

பெண் இராணுவத்தினரின் ‘கன்னித்தன்மை சோதனைகளை’ இந்தோனேசியா இரத்து செய்தது

இராணுவத் தலைமை அதிகாரி ஆண்டிகா பெர்கசா குறிப்பிடும் போது பல தசாப்தங்களாக இருந்த சோதனைகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்

போர்க்குற்ற விசாரணைக்காக அல்-பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதாக சூடான் அறிவிப்பு

நீண்டகால ஆட்சியாளரான உமர் அல்-பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐசிசி) டார்பூர் மோதலில் தேடப்படும் இரண்டு அதிகாரிகளுடன் சூடான் ஒப்படைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். 77 வயதான அல்-பஷீர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சூடான்...

மோசமான செயல்திறன் : தனது அமைச்சர்களை பதவி நீக்கம் செய்த மடகஸ்கர் ஜனாதிபதி

மடகஸ்கர் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா தனது அமைச்சர்களின் மோசமான செயல்திறன் காரணமாக அனைவரையும் பதவி நீக்கம் செய்துள்ளார்

Latest news

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர்,...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...