follow the truth

follow the truth

August, 26, 2025

உள்நாடு

புதிய சுங்க ஊடகப் பேச்சாளர் நியமனம்

இன்று (28) அமுலுக்கு வரும் வகையில் புதிய சுங்க ஊடகப் பேச்சாளராக சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட நியமிக்கப்பட்டுள்ளார். 01.08.1989 அன்று உதவி சுங்க அத்தியட்சகராக சுங்கத் திணைக்களத்தில் சேவையில் இணைந்த சிவலி அருக்கொட...

பேரா ஏரியின் துர்நாற்றத்தினை நீக்கும் பணி சிங்கப்பூர் நிறுவனத்திடம் ஒப்படைப்பு

கொழும்பில் உள்ள பேரா ஏரியின் நீரை சுத்திகரித்து பராமரிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இப்பணியை சிங்கப்பூர் நிறுவனமான Groepo Pte.Ltd அதன் உள்ளூர் துணை நிறுவனமான Groepo Lanka Bioscience (Pvt)...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,000ஐ தாண்டியுள்ளது. எவ்வாறாயினும், டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் எண்ணிக்கை 34 ஆகக் குறைந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இன்று...

வெப்பத்தால் தண்ணீர் நுகர்வு அதிகரித்துள்ளது

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நீர் பாவனை பத்து வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. சராசரியாக, ஒரு நபரின் ஒரு நாளைக்கு சராசரியாக 120 லிட்டர்...

வறண்ட காலநிலையால் மின் உற்பத்திக்கான முன்னறிவிப்பு

தற்போதைய வறட்சியான காலநிலை தொடருமானால் மேலும் 04 வாரங்களுக்கு மட்டுமே நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை வலியுறுத்தியுள்ளது. தற்போதைய வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி...

பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை

18.08.2023 முதல் 27.08.2023 வரை நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடும் அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 28.08.2023 மற்றும் 29.08.2023 ஆகிய நாட்களில் கடமை விடுப்பு...

வறண்ட காலநிலையுடன் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் இந்த நோய்களுக்கு வழிவகுக்கும் என...

முட்டை இறக்குமதி தொடர்ந்தும்

முட்டை இறக்குமதி தொடரும் என்று அரச வணிக இதர சட்டப்பூர்வ நிறுவனம் அறிவித்துள்ளது. முட்டை இறக்குமதியின் மூலம் சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாட்டைப் போக்க முடிந்ததாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்திருந்தார். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...