follow the truth

follow the truth

May, 12, 2025

வணிகம்

இன்றைய டொலர் பெறுமதி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.368.30 ரூபாவாகவும் கொள்முதல் விலை ரூ. 356.95ரூபாவாகவும்...

இன்றைய டொலர் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 367. 31. ஆகவும் அதேசமயம், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 356.59.ஆகவும் உள்ளது .

சரியான தொலைபேசி இணைப்பினை தெரிவு செய்தல்

இலங்கையில் உள்ள 22 மில்லியன் மக்கள் தொகையைவிட அதிகமான தொலைபேசி (32.3 மில்லியன்) இணைப்புக்கள் இருப்பது வியப்பான ஒரு விடயமாக இருக்கிறது. இதனால் இலங்கையில் உள்ள நான்கு தொலைத்தொடர்ப்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் போட்டிப்...

இன்றைய டொலர் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் சற்று உயர்வடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 355.81, விற்பனை விலை ரூ. 367.07

இன்றைய டொலர் பெறுமதி!

அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 356.23 ரூபாவாகவும் விற்பனை விலை இன்று 367.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது.

மசகு எண்ணை விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. BRENT மசகு எண்ணெய் பீப்பா ஒன்றின் விலை 5 அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் தற்போதைய புதிய விலை 109.79 டொலர்களாக பதிவாகின்றது. US WTI...

இலங்கையில் அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றும் நிலையாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 364. 22 ஆகும் .

இன்றைய டொலர் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கியின் படி, அமெரிக்க டொலர் இன்று மூன்றாவது நாளாகவும் மாற்றமின்றி உள்ளது. அமெரிக்க டாலரின் விற்பனை விலை ரூ. 364.63, பதிவாகியுள்ளது.  

Latest news

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்து தற்போதைய இடைக்கால அரசு உத்தரவு...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு...

Must read

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை,...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில்...