follow the truth

follow the truth

May, 15, 2025

விளையாட்டு

இரண்டாம் அரையிறுதி போட்டி இன்று

உலக கிண்ணம் இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாம் அரையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியானது இலங்கை நேரப்படி, பிற்பகல் 1.30 க்கு அடிலெய்டில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய...

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான்

பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 2022 T - 20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

தனுஷ்க வழக்கு – ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சிட்னி நீதவான் நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பு...

நியூஸிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி

T -20 உலக கிண்ண போட்டித் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று சிட்னி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதனடிப்படையில் இன்றைய போட்டியில் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளவுள்ளன. போட்டியின் நாணய சுழற்சியை...

தனுஷ்க மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

ஆவணங்களில் உள்ள முரண்பாடு காரணமாக தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு இன்று (09) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, வழக்கு விசாரணையை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை சிட்னி...

முதலாவது அரையிறுதிப்போட்டி இன்று!

ICC உலக கிண்ண, இருபதுக்கு 20 தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில், நியுஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன. குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30க்கு...

தனுஷ்க குறித்து விசாரணைகளை மேற்கொள்ள மூவர் கொண்ட குழு நியமனம்

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவுஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிசிர ரத்நாயக்க தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை...

தவறிழைத்தால் தாமே பொறுப்பு கூறவேண்டும்

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் தாம் இழைக்கும் குற்றங்களுக்கு தாமே பொறுப்பு கூற வேண்டும் என இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்தார். இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக...

Latest news

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன. ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...

Must read

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும்...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...