கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (09) இடம்பெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பெத்தும் நிஸ்ஸங்கவால் சாதனை புத்தகத்தில் இணைந்து கொள்ள முடிந்தது.
அது, இலங்கை அணிக்காக...
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (09) நடைபெறவுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு செய்தது.
போட்டி இன்று பிற்பகல் 2.30...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணியில் தசுன் ஷானக உள்வாங்கப்படிருக்கவில்லை என்பது சிறப்பம்சமாகும்.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்...
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முதன்முறையாக நடத்தும் தேசிய சுப்பர் லீக் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (6) ஆரம்பமாகவுள்ளது.
போட்டியை இன்று ஆரம்பிக்கும் தம்புள்ளை மற்றும் காலி அணிகள் கொழும்பு பி. சாரா...
இலங்கையின் சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை கலைக்க விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறித்த குழு ஜனவரி 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக...
இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு புதிய சுழல் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் முதல்தர வீரர் Craig Howard சுழற்பந்து பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அளித்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.
ஹேரத், முன்னதாக 2001 டிசம்பரில் இரண்டு வருட ஒப்பந்தத்தில் பந்துவீச்சு பயிற்சியாளராக பங்களாதேஷ் அணியில் சேர்ந்தார்,...
இலங்கை - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் இன்று.
அங்கு பந்தை எதிர்கொள்ளும் போது, பந்து ஹெல்மெட்டில் பட்டதால் மைதானத்தை விட்டு வெளியேறிய சாமிக குணசேகரவிற்கு பதிலாக மற்றுமொரு வீரரை களமிறக்க...
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...
கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...
அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...