75ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக சுதந்திர தினத்தை...
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு பணம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு திறைசேரி செயலாளர் உரிய பதில் அளிக்காவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப்f சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படுவதாக லாப்f நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி; 12.5Kg சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய...
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாளாந்தம் மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி கோரி கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சரவையில் இன்று (06) பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதற்கான மதிப்பிடப்பட்ட தொகை...
அனல்மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழையில்லாததால் நீர்மின் உற்பத்திக்காக கடந்த காலத்தில் திறந்துவிடப்பட்ட நீரை அப்படியே திறந்துவிட நீர் கட்டுப்பாட்டுக் குழு முடிவு செய்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அதிக மழை பெய்யும்...
இரண்டு மணித்தியாலங்கள் இருபது நிமிடங்கள் மின்வெட்டு இன்று அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் அட்டவணை பின்வருமாறு;
இன்று (05) முதல் லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக இதன் புதிய...
லிட்ரோ லங்கா பிரைவேட் லிமிடெட் இன்று பெப்ரவரி 5 ஆம் திகதி உள்நாட்டு சமையல் எரிவாயு (LP Gas) விலையில் திருத்தம் செய்யப்படவுள்ள நிலையில் மாலைக்குள் விலை அதிகரிப்பை அறிவிக்கவுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரி ஒருவரை மிரட்டிய சம்பவம் தொடர்பாக...
கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக விவசாயம், கால்நடை,...
கொழும்பு – பொரளை பகுதியில், இன்று (07) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு ஏற்பாடு...