follow the truth

follow the truth

July, 12, 2025

TOP1

2048 ல் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக்குவேன் – ஜனாதிபதி

2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். போராட்டம் என்ற போர்வையில் வன்முறைச் செயல்களைச் செய்து அரசியல் அதிகாரத்தைப் பெற முயன்றவர்களை ஒன்றிணையுமாறும்...

22 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேறியது!

22 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக 1 வாக்குகளும் கிடைத்தன இதனால்178 மேலதிக வாக்குகளால் 22 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது    

புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு!

2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி...

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஒக்டோபர் 29ஆம் திகதி...

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 420 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி...

22 மீதான விவாதம் ஆரம்பம்

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் மீதான விவாதம் சற்றுமுன்னர் பாராளுமன்றில் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி நாட்டுமக்களுக்கு இன்று விசேட உரை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை மாலை 6.45 மணிக்கு விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட உள்ளார். தற்போதைய வரி மாற்றங்கள் தொடர்பாக ஜனாதிபதி நீண்ட விளக்கமளிக்கவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக தகவல் தெரிவிக்கின்றது  

நவம்பரில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 2022 நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையினால் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

Latest news

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர்,...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...