follow the truth

follow the truth

May, 15, 2025

TOP1

இந்தியாவிடமிருந்து கிடைக்கவுள்ள 40,000 மெட்ரிக் டொன் டீசல்

அவசர நிலையை கருத்திற்கொண்டு, 40,000 மெட்ரிக் டொன் டீசலை இந்திய கடனுடதவி திட்டத்தின் கீழ் இந்திய அரசு இலங்கைக்கு வழங்கவுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.  

ஷெஹான் மாலக்க கமகேவுக்கு பிணை

சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகேவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக விசாரணை செய்ய நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அவரை கைது...

சைக்கிள் போக்குவரத்தை ஊக்குவிக்க அமைச்சரவை அனுமதி

இலங்கையின் போக்குவரத்து கட்டமைப்புடன் மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் தற்போது இயங்கு நிலையிலுள்ள வாகனங்கள் 05 மில்லியன்களுக்கு அதிகமாகக் காணப்படுவதுடன், அது 2000...

மீன் கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பு!

மன்னார் – நடுக்குடா கிராமசேவகர் பிரிவில் மீன்களின் கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. எதிர்வரும் சிறுபோக செய்கையை இலக்காகக் கொண்டு மீன் கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும் நடவடிக்கை நடுக்குடா கிராம​சேவகர்...

நியாயமான தீர்வு கிடைத்தால் வேலைநிறுத்தத்தை கைவிடுவதற்கு தயார்!

தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படுமாயின் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தத்தை கைவிடுவதற்கு தயார் என சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தங்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று தமக்கான தீர்வு...

இன்று முதல் தொடர் மின் வெட்டு?

நீர் மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இன்று முதல் தொடர் மின் வெட்டு அமுல்படுத்தப்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் வழிமுறைகள் இன்று பிற்பகல்...

இந்தியாவிடமிருந்து மீண்டும் கடன் பெற தயார்! – ஜி.எல் பீரிஸ்

இந்தியாவிடமிருந்து எதிர்வரும் காலங்களில் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகப் பெற உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக இம்மாதம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக நேற்று  இடம்பெற்ற...

பொரளை கைக்குண்டு விவகாரம் : வைத்தியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பொரளை சர்வ புனிதர்கள் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த வைத்தியரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சந்தேகநபர் இன்று கொழும்பு மேலதிக...

Latest news

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன. ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...

Must read

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும்...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...