follow the truth

follow the truth

July, 13, 2025

TOP1

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு கச்சா...

22 ஆவது திருத்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டது!

22ஆவதுஅரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது இந்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் 18ஆம்...

22 ஆவது திருத்த விவாதம் இன்று : ஜனாதிபதி விசேட உரை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று  நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பிலான அறிக்கையை ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது...

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை 271 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ லங்கா தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று இரவு முதல் 12.5...

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 200 – 300 ரூபாய் வரை குறைக்கப்படும்!

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை நள்ளிரவு முதல் 12 தசம் 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் ரூபாய் 300 வரை குறைக்கப்படும் என...

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம்!

லிட்ரோ எரிவாயுயின் விலை நாளை மறுதினம் (5) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமை மீறல் அறிக்கை அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில்!

நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சிட்னியில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கையர்களிடம் இலங்கையின் மனித உரிமை மீறல் அறிக்கையை தமது அடுத்த பாராளுமன்ற அமர்வில் சமர்பிப்போம் என உறுதியளித்துள்ளனர். சட்ட சபை...

பெட்ரோல் விலை குறைப்பு!

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 410 ரூபாவாகும். ஒக்டேன் 95...

Latest news

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர்,...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...