follow the truth

follow the truth

July, 22, 2025

TOP2

2023 கண்டி புத்தகக் கண்காட்சி நாளை ஆரம்பம்

இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'கண்டி புத்தகக் கண்காட்சி 2023' செங்கடகல புத்தகத் திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளது. புத்தகக் கண்காட்சி நாளை முதல் ஜூலை 2ம் திகதி வரை காலை 9...

ஈரானிடம் இருந்து பெறப்படும் எண்ணெய்க்கு பதிலாக இலங்கை தேயிலை வழங்க ஒப்பந்தம்

2021 ஆம் ஆண்டில், ஈரானில் இருந்து பெறப்பட்ட எண்ணெயை இந்நாட்டின் தேயிலை பொருட்களுடன் மாற்றுவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் ஒப்பந்தம் செய்து, இந்த அமைப்பு எதிர்வரும் ஜூலை முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, ஈரானிடம்...

இணையவழி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரில் ஆர்வம்

கடந்த 9 நாட்களில் கடவுச்சீட்டுக்கான இணையத்தளத்தில் சுமார் 9,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். இணையவழி விண்ணப்பம் மூலம் மொத்தம் 9,158 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன...

யுனெஸ்கோவில் சேர்க்கப்பட்ட அதிகாரிக்கு வேலைகள் இன்றி ரூ. 6 கோடி செலுத்தப்பட்டுள்ளது

ப்ரான்சின் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ அலுவலகத்திற்கு கல்வி அமைச்சின் மூலம் அலுவலக உதவியாளர் ஒருவர் 13 ஆண்டுகளுக்கு ரூ.60,639,544 செலுத்தப்பட்டது தெரியவந்தது. 2019/2020/2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் கல்வி அமைச்சின்...

மதுவின் விலை உயர்வால் மது வரி இலக்கை எட்ட முடியவில்லை

பாரியளவிலான மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டிய வரிகளை அறவிடுமாறு கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பணிப்புரை வழங்கினார். மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக...

“மூன்று வேளை உணவின்றி இருப்பவர்களை அரசு கவனிக்க வேண்டும்”

கிராமிய பொருளாதாரத்தில் சோர்ந்துபோய் உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்கள் தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளுக்கு அரசியல் கேலி,...

அரிசி இறக்குமதியில் 650 கோடி இழப்பு

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கான அரிசி இறக்குமதியின் போது லங்கா சதொச நிறுவனத்திற்கு 650 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. மனித பாவனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட அரிசி பாவனைக்கு தகுதியற்றதாகவும் கால்நடை...

கொழும்பிலிருந்து வெளியேற வேண்டாம் – அமைச்சர்களுக்கு அரசு அறிவிப்பு

அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களையும் நாளை (26) முதல் கொழும்பில் தங்குமாறு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆளும்கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகம் அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும் வாட்ஸ்அப் செய்தி மூலம்...

Latest news

மஹிந்தவுக்கு மட்டுமல்ல அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து விளக்கமளித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் மற்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து...

இலங்கைக்கு சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு திட்டத்தின் ஆதரவு

செயற்கை நுண்ணறிவு (AI) மேம்பாட்டிற்கான சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு திட்டம் (AI Singapore) உடன் ஒத்துழைப்பு ஏற்படுத்தும் முன்மொழிவுக்கு அமைச்சரவை இன்று (22) அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின்...

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் அறிவுறுத்தல்

கல்வி சீர்திருத்தங்களைத் தயாரிக்கும் பணியில், முந்தைய அரசாங்க காலத்தில் நிபுணர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகளையும் கருத்தில் கொண்டு, பொருத்தமான மாற்றங்களைச் சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள்...

Must read

மஹிந்தவுக்கு மட்டுமல்ல அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து விளக்கமளித்த அமைச்சரவை...

இலங்கைக்கு சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு திட்டத்தின் ஆதரவு

செயற்கை நுண்ணறிவு (AI) மேம்பாட்டிற்கான சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு திட்டம் (AI...