ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் கிரவுண்ட் ஹேண்ட்லிங் நிர்வாகம் (Ground handling) இணைந்து எந்தவொரு முதலீட்டாளருக்கும் வழங்குவதா அல்லது தனித்தனியாக வழங்குவது குறித்து விரைவில் இறுதித் தீர்மானம் எடுக்கும் என துறைமுகங்கள்...
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரபாத் புலத்வத்த என்ற இராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது
2008 இல் ஊடகவியலாளர் கீத் நொயார் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாகவே...
வெளிநாட்டுக்கு உள்ளூர் டொலர்களை எடுத்துச் செல்லும் வர்த்தகர்களினால் அதிக விலைப்பட்டியல் மற்றும் விலைப்பட்டியலின் கீழ் விலைப்பட்டியல் என்ற இறக்குமதி-ஏற்றுமதி விளையாட்டின் மூலம் நாட்டின் வங்குரோத்து நிலை தொடரும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி...
கசினோ வணிக ஒழுங்குமுறை சட்டம் கடுமையான நிபந்தனைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று (08) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கசினோ ஒழுங்குமுறை அமைப்பு...
அடுத்த வருடம் (2023) ஜனாதிபதித் தேர்தலை மக்கள் எதிர்பார்க்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க நேற்று (07) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக தேர்தல் கோரி...
புகையிரத சேவையை ஒருபோதும் தனியார் மயமாக்காது, புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றி இலாபகரமான நிலைக்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல...
தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
புதன்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில்...
2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜூன்...