follow the truth

follow the truth

May, 23, 2025

உலகம்

ஹெலோவீன் கொண்டாட்டத்தில் 149 பேர் உயிரிழப்பு

தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் பாரம்பரியமிக்க ஹெலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஆண்டு தோறும் அக்டோபர் மாத கடைசியில் நடைபெறும். இந்த திருவிழாவில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இடோவான் மாவட்டத்திற்கு வருகை...

டுவிட்டரை தனதாக்கிய எலான் மஸ்க்

டெஸ்லா அமைப்பின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் டுவிட்டரை வாங்குவதற்கு டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு...

இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனக் நியமனம்!

பிரித்தானியாவின் 57ஆவது பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 42 வயதான ரிஷி சுனக் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார் பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

கச்சின் இன சிறுபான்மையினரின் மீது மியன்மார் வான்வழி தாக்குதல்!

கச்சின் இன சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பின் ஆண்டு விழாவில் மியன்மார் இராணுவத்தின் வான்வழித் தாக்குதலில் காரணமாக விழாவில் கலந்துகொண்ட பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மியன்மரில் வன்முறை...

பங்களாதேஷில் சூறாவளி : 9 பேர் உயிரிழப்பு!

  பங்களாதேஷில் இன்று தாக்கிய சூறாவளி காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை செயலிழந்துள்ளதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் , தகவல் தொடர்புகள் முழுமையாக மீட்டமைக்கப்பட்ட பின்னரே உயிரிழப்புகள்...

UPDATE – வழமைக்கு திரும்பியது WhatsApp!

WhatsApp  சமூக ஊடக வலையமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளது. ---------------------------------------------------------------------------------------------- WhatsApp சமூக ஊடக வலையமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் WhatsApp பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும்...

இந்திய கடற்படைக்கு உரிய அறிவுரையை வழங்குங்கள் – மு.க.ஸ்டாலின்

இந்திய கடற்படையின் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழக மீனவர் படுகாயமடைந்த நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 10 மீனவர்கள்...

இம்ரான் கானுக்கு 5 வருடம் தேர்தலில் போட்டியிட தடை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 5 வருடம் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. பல ஊழல் வழக்குகளில் இம்ரான் கான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை...

Latest news

அநுரவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம் ஜூன் 10 ஆம் திகதி தொடங்கும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பில்...

அம்பிடியே சுமண ரதன தேரர் கைது

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட...

துமிந்த திசாநாயக்க கைது

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பாக, அநுராதபுர மாவட்டத்தின்...

Must read

அநுரவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம் ஜூன்...

அம்பிடியே சுமண ரதன தேரர் கைது

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் பொலிஸாரால்...