ஒரு கிலோ நாட்டரிசி 170 ரூபாவாகவும், ஒரு கிலோ சம்பா அரிசி 190 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசி விலை அதிகரிப்பினால் எதிர்காலத்தில் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான எச்சரிக்கை காணப்படுவதாக...
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்ந்து தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு...
நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு 2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரான்சிஸ் திருத்தந்தையின்...