follow the truth

follow the truth

May, 7, 2025

Tag:ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய தீர்மானம்

இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம்

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் இன்று (15) நடைபெறவுள்ளதாக பரவிய செய்தி பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தவிசாளர் எஸ்.எம். மரிக்கார் கூறுகிறார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு பிணை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ அமைப்பாளர் கயான் டி மெல், பிணையில் விடுக்கப்பட்டுள்ளார். இவர், மே.9 ஆம் திகதியன்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் ​தொடர்புடையவர் என்றக்...

ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் கைது

கடந்த மே மாதம் 9ஆம் திகதி பிலியந்தலை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற 6 வன்முறை சம்பவங்களுக்கு முன்னின்று செயற்பட்டவர் என கூறப்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் கயான் டி மெல் கைது...

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய நடவடிக்கை பிரதானியாக நளின் பண்டார நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய நடவடிக்கை பிரதானியாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். ஹரின் பெர்னாண்டோ விலகியதை அடுத்து, அந்த வெற்றிடத்திற்காக நளின் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய சந்திப்பு இன்று

சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கான யோசனை தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள்,...

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டடம் இன்று

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டடம் இன்று இடம்பெறவுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இடம்பெறவுள்ள இரண்டு நாள் விவாதம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்...

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய அறிவிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்காக தங்களது சம்பளத்தின் ஊடாக மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொடுக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த விடயத்தினை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Latest news

உலக வங்கித் தலைவர் ஒருவர் 20 வருடங்களுக்கு பிறகு இலங்கை வருகிறார்

உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா இன்று இலங்கைக்கு வருகை தர உள்ளார். இதனை உலக வங்கி ஒரு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. உலக வங்கி குழுமத் தலைவர் ஒருவர்...

சஜித் தனது முகநூல் கணக்கில் அட்டகாசமான படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் (PHOTO)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் கணக்கில் ஒரு அற்புதமான புகைப்படத்தைப் பதிவேற்றியுள்ளார். இது ராஜா...

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் இரகசிய வாக்கெடுப்பு இன்று

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் இரகசிய வாக்கெடுப்பு இன்று (07) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் செய்தியளித்ததாவது, இன்று சிஸ்தீன் தேவாலயத்தில் இந்த வாக்கெடுப்பு மிகுந்த ரகசியத்துடன் நடைபெறும்...

Must read

உலக வங்கித் தலைவர் ஒருவர் 20 வருடங்களுக்கு பிறகு இலங்கை வருகிறார்

உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா இன்று இலங்கைக்கு வருகை தர...

சஜித் தனது முகநூல் கணக்கில் அட்டகாசமான படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் (PHOTO)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர்...