follow the truth

follow the truth

May, 4, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஇன்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம்

இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம்

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் இன்று (15) நடைபெறவுள்ளதாக பரவிய செய்தி பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தவிசாளர் எஸ்.எம். மரிக்கார் கூறுகிறார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சியில் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்குவது குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் நாம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான கட்சியின் உறுப்புரிமை, களனி அமைப்பாளர் பதவி மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை ஆகியவற்றுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...