ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய அறிவிப்பு

663

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்காக தங்களது சம்பளத்தின் ஊடாக மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொடுக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்த விடயத்தினை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது பேஸ்புக்கின் ஊடாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here