கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு இதுவரையில் அடக்கம் செய்யப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 3,353 ஆக அதிகரித்துள்ளது.
அந்தவகையில் நேற்று (19) மேலும் ஒன்பது பேரின்...
பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், பௌத்த...
பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த...