ஓய்வுபெற்ற ரயில்வே கட்டுப்பாட்டாளர்களை, ஒப்பந்த அடிப்படையில் மீள சேவைக்கு அழைக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் டி.ஜி. செனவிரத்ன தெரிவித்தார்.
ரயில்வே கட்டுப்பாட்டாளர்களுக்கான பற்றாக்குறை காரணமாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது...
தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
புதன்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில்...
2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜூன்...