ஓய்வுபெற்ற ரயில்வே கட்டுப்பாட்டாளர்களை, ஒப்பந்த அடிப்படையில் மீள சேவைக்கு அழைக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் டி.ஜி. செனவிரத்ன தெரிவித்தார்.
ரயில்வே கட்டுப்பாட்டாளர்களுக்கான பற்றாக்குறை காரணமாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது...
நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் முறையே...
நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி மேல்...
சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்ற நாம் பாடுபட...