காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 127 பேர் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, கடந்தாண்டு புகையிரதங்கள் மோதி ஏற்பட்ட விபத்துகள் உள்ளிட்ட காரணங்களினால் 360 யானைகள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், 50 சதவீதமான...
பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த...
450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார...