சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இன்று(21) மாலை இடம்பெறவுள்ளது.
21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இன்று(21) கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அரசியலமைப்பின் 21 ஆவது...
பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், பௌத்த...
பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த...