சிங்கராஜ வனப்பகுதியிலிருந்து பெறுமதியான தாவரங்கள் மற்றும் உயிரினங்களை வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சித்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை − தெனியாய − விஹாரஹேன குருளுகல பிரதேசத்தில் வைத்து இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜேர்மனி நாட்டைச்...
பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், பௌத்த...
பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த...