நாடளாவிய ரீதியில் 2,200,000 வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
'பசுமையான நாடு' என்ற திட்டத்தின் கீழ் இலங்கையில் உள்ள சகல கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்மூலம் 12,912...
இலங்கைக்கான தாய்லாந்து தூதர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (Mr. Paitoon Mahapannaporn) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு...
எம்பிலிப்பிட்டிய பனாமுர பகுதியில் இன்று (27) மாலை பெய்த கடும் மழையால் பல பகுதிகளில் மண்மேடுகள் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பனாமுர பொலிஸ் பிரிவில் உள்ள கெம்பனே, ஓமல்பே,...
ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஜனாதிபதி விளாடிமிர் புடின்...