நாடளாவிய ரீதியில் 2,200,000 வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
'பசுமையான நாடு' என்ற திட்டத்தின் கீழ் இலங்கையில் உள்ள சகல கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்மூலம் 12,912...
இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை விமானப்படைக்கு...